தமிழகம்
-
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரை அறிவுறுத்துங்கள்
புதுதில்லி, டிச. 30 – நீட் தேர்விலிருந்து தமிழகத் திற்கு விதி விலக்கு அளிக்க வகை செய்யும் விதத்தில் தமிழக சட்டமன்றத்தில்…
Read More » -
என்.சி.பி.எச். புத்தக நிறுவனம் தமிழகம் முழுவதும் 50 இடங்களில் 10% முதல் 50% வரை சிறப்புத் தள்ளுபடி விற்பனை
2022 புத்தாண்டைப் புத்தகங்களுடன் கொண்டாடுவோம். புத்தக வாசிப்பை வளர்த்துவரும் நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் நிறுவனம் புத்தாண்டு கொண்டாட்டத்தை அறிவை வளர்க்கும் விதமாக…
Read More » -
லெனின் வகுத்த கட்சி வாழ்க்கை நியதிகளை, கோட்பாடுகளை உறுதிபடப் பற்றி நிற்போம்! – தோழர் கே.சுப்பராயன்
பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் இரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டப்பட்டது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ! இது உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இந்தியப் படைப்பிரிவு! பாட்டாளி…
Read More » -
மின்கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – இந்தியக் கம்யூ. கட்சி வலியுறுத்தல்
பாஜக ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருட்கள் மீது கலால் வரியை உயர்த்தி மக்கள் மீது…
Read More » -
தமிழ்நாடு பாடநூல்கள் தமிழ்நாட்டிலேயே அச்சிடப்பட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு
தமிழ்நாட்டில் முதல் வகுப்பு தொடங்கி பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் தயார்…
Read More » -
ஆர். எஸ்.ஜேக்கப் வாத்தியார் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவாக இயங்கிய 1948&-50களில் நெல்லை சதி வழக்கு போடப்பட்டது. எனது பால்ய கால நண்பரும், எழுத்தாளருமான ஜேக்கப்…
Read More » -
நெல்லை சதி வழக்கில் நீண்ட காலம் சிறையிலிருந்த கம்யூனிஸ்ட் வாத்தியார் ஆர். எஸ்.ஜேக்கப் மறைந்தார்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில்இர.முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவாக இயங்கிய 1948-50களில்…
Read More » -
கோ.சண்முகநாதன் காலமானார் முதல்வர் நேரில் அஞ்சலி
சென்னை, டிச.21- முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணா நிதியின் உதவியாளராக பணி யாற்றிய கோ. சண்முகநாதன் (வயது 80) டிசம்பர்…
Read More » -
எஸ்சி, எஸ்டி மாணவர்கள் உதவித்தொகையில் முறைகேடு
சென்னை, டிச. 21- எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கறிஞர்…
Read More » -
பெண்களின் திருமண வயதை சட்ட ரீதியாக உயர்த்துவது ஆணாதிக்கத்தையே வலுப்படுத்தும் – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்
பெண்களின் திருமண வயதை சட்ட ரீதியாக உயர்த்துவது ஆணாதிக்கத்தையே வலுப்படுத்தும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்…
Read More »