தமிழகம்
-
ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் போராட முன் வரவேண்டும். – கோவையில் டி.ராஜா பேட்டி.
கோவை- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா 4 ம் தேதி காலை கோவை வந்தார். கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்ற…
Read More » -
நீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்குக – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முதலமைச்சரிடம் முறையீடு
தோழர் முத்தரசன் முகநூல் பதிவில் இருந்து… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.ஆறுமுகம், நா.பெரியசாமி…
Read More » -
‘முகக்கவசம் அணியாதவர்களிடம் தயக்கமின்றி அபராதம் வசூல்’: மருத்துவத்துறை செயலர்
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க தயக்கம் காட்ட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை கடிதம்…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
நடப்பாண்டு 2021 இன்றுடன் விடை கொடுத்து 2022ஆம் ஆண்டை நம்பிக்கையோடு வரவேற்கும் தருணத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு…
Read More » -
மாற்றுத் திறனாளிகள் கடல் அலையை அருகில் பார்த்து ரசிக்கும் திட்டம் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
தலைமுறை தலைமுறையாக மாற்றுத் திறனாளிகளாக பிறந்தவர்கள் சிலவற்றின் மீது ஆர்வம் காட்டினாலும் வாழ்நாள் முழுவதும் அதனை அடைய முடியாமல் போவதை மனித…
Read More » -
நீட் தேர்வு விலக்கு, ஆளுநருக்கு மேலும் எவ்வளவு காலம் தேவைப்படும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி
நீட் நுழைவுத் தேர்வு காரணமாக தமிழகத்து கிராமப்புற மாணவர்கள், மிகக் கடுமையான முறையில் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த…
Read More » -
போர் ஓய்ந்தது…யுத்தம் ஓயவில்லை…
திருவாரூர், டிச.30- தில்லியில் ஓராண்டுகாலம் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் திருவாரூரில் புதனன்று (டிசம்பர் 29) 5…
Read More » -
நீட் தேர்வு விலக்கு மசோதா: ஆளுநர் பரிசீலிக்க எத்தனை நாள் தேவை?
சென்னை, டிச.30- நீட் தேர்வு விலக்கு குறித்து பரிசீலிக்க ஆளுநருக்கு மேலும் எவ்வளவு காலம் தேவைப்படும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…
Read More » -
நெல் கொள்முதல் நிலைய ஊழியர் ஊதியம் உயர்த்தப்படும்
தஞ்சாவூர், டிச.30- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…
Read More » -
எழுத்தாளர் அம்பை சாகித்திய அகாடமி விருது வென்றார்
புதுதில்லி, டிச.30- 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பிரபல பெண் எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான…
Read More »