தமிழகம்
-
700 காளைகள், 300 வீரர்கள் பாலமேடு ஜல்லிகட்டில் பங்கேற்பு
பாலமேடு, ஜன.15- மதுரை மாவட்டம் பாலமேட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு சனிக்கிழமை நடைபெற் றது. ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 300 மாடுபிடிவீரர்கள்…
Read More » -
நியூ ஏஜ் எஸ் துரைராஜ் மறைவு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல் மூத்த பத்திரிகையாளர் நியூ ஏஜ் எஸ்.துரைராஜ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்…
Read More » -
தமிழ்ப் பண்பாட்டின் சாரமான கருத்து எது? தோழர் கே சுப்பராயன் விடுத்துள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி
தோழர் கே சுப்பராயன் முகநூல் பதிவில் இருந்து… தமிழ்ப் பண்பாட்டின் சாரமான கருத்து எது? சங்க இலக்கியத் தேனடையின் ஞானச் சொட்டு…
Read More » -
தொழிலாளர் – விவசாயிகள் நலன் பேணும் ஜனநாயகப் பாதையில் அணிவகுப்போம்! தைத் திருநாளில் உறுதி ஏற்று வாழ்த்துகிறோம்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
“ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற முதுமொழி மரபில் உழவர் பெருமக்கள் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற தன்னம்பிக்கை ஊட்டும் தைத்…
Read More » -
அரசு அறிவித்த கரும்பு விலை ரூ.33
தமிழக அரசு இந்தாண்டு பொங்கல் தொகுப்புடன் ஒரு முழுக்கரும்பை மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தமிழக அரசின் இந்த ஏற்பாடு நல்ல விஷயம்…
Read More » -
தலித் பெண் தலைவருக்கு எதிராக துணைத் தலைவர் சாதிய வன்மம்!
சிதம்பரம், ஜன.11- காட்டுமன்னார்கோவில் அருகே திருமுட்டம் ஒன்றியத்திற்குட்பட்டது ஸ்ரீபுத்தூர் ஊராட்சி மன்றம். இதன் தலைவராக தலித் சமூகத்தைச் சார்ந்த கலைவாணி வெற்றி…
Read More » -
மதுரையில் “கலைஞர் நூலகம்”: அடிக்கல் நாட்டினார் முதல்வர்
சென்னை,ஜன.11- மதுரையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் ‘கலைஞர் நூலகம்’ கட்டுமா னப்பணிக்கான அடிக்கல்லை செவ்வாயன்று (ஜன.11) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டினார்.…
Read More » -
தமிழகம், புதுச்சேரி வானொலி நிலையங்களை மூட முடிவு
அமைச்சர் எல்.முருகன் கள்ள மவுனம் ஒற்றை பண்பாட்டை திணிப்பது என்ற மோடி அரசின் சூழ்ச்சிகளின் ஒரு பகுதியே இந்த முடிவு. –…
Read More » -
-
ஒன்றிய, மாநில அரசுகள் ஏன் அரசியல் சட்டத்தை காக்க நடவடிக்கையில் இறங்கவில்லை? கே.சுப்பராயன் எம்.பி கேள்வி
கே.சுப்பராயன் எம்.பி முகநூல் பதிவில் இருந்து சமீப சில நாட்களுக்கு முன்னர், ஹரித்வாரில், தங்களைத் தாங்களே ‘துறவிகள்’ என்று நாமகரணம் சூட்டிக்கொண்ட…
Read More »