தமிழகம்
-
நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்
சென்னை,பிப்.3- தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பி னார். நீட் தேர்வை ரத்து…
Read More » -
மாநில அரசின் மசோதாவை திருப்பி அனுப்பிய, மக்கள் உணர்வை நிராகரித்த ஆளுநர் நடவடிக்கைக்கு கண்டனம்
மக்கள் உணர்வை நிராகரித்த ஆளுநர் நடவடிக்கைக்கு கண்டனம்! பாஜக ஒன்றிய அரசு 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய “நீட்” தேர்வு முறைக்கு…
Read More » -
நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட்களுக்கு வெண்ணெய்; உழைக்கும் மக்களுக்கு சுண்ணாம்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
ஒன்றிய அரசின் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2022 – 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். நாட்டு…
Read More » -
கோவை மாநகரக் காவல்துறைக்கு கடும் கண்டனம்
தேச தந்தை அண்ணல் காந்தி 1948 ஜனவரி 30ஆம் தேதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். உலகை உலுக்கிய இந்தப் படுகொலை சம்பவத்தின்…
Read More » -
வீரளூர் சம்பவம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்க
சென்னை, ஜன. 28 – வீரளூரில் சாதிய வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை…
Read More » -
3 நாட்களில் காங். வேட்பாளர்கள் பட்டியல்
சென்னை,ஜன.28- காங்கிரஸ் கட்சியில் பேச்சு வார்த்தை நடத்த மாவட்ட அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட் டுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரி வித்துள்ளார். கர்ப்புற…
Read More » -
‘பேச்சைக் குறைத்து செயலில் திறமை’ – கே.எஸ்.அழகிரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவதைக் குறைத்துக் கொண்டதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ள நிலையில், அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.…
Read More » -
“காங்கிரஸ் விரும்பும் இடங்களை தர திமுக பரிசீலனை” – கே.எஸ்.அழகிரி பேட்டி
காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்களை தருவது பற்றி பரிசீலிப்பதாக திமுக உறுதி அளித்துள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…
Read More » -
“வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்காதது ஏன்?”- தேமுதிக கேள்வி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்காததை கண்டித்து தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,…
Read More » -
மதத்தின் பெயரில் பகைமை வளர்த்தால் நடவடிக்கை – சங்கர் ஜிவால் எச்சரிக்கை
மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் பொய்யான செய்திகளை வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.…
Read More »