தமிழகம்
-
(ஹிஜாப்) ஆடைகளைக் காரணம் காட்டி இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து வெளியேற்றம்! – இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கடும் கண்டனம்
கர்நாடக மாநில ஹிஜாப் பிரச்சனை குறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆடைகள் சரியாக இல்லை என்ற…
Read More » -
இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றுதிரட்டுக – கே சுப்பராயன் MP அறைகூவல்
தோழர் கே சுப்பாராயன் MP முகநூல் பதிவில் இருந்து… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு சோகம் ததும்பிய, வீரம் கொப்பளித்த வரலாறாகும்!…
Read More » -
நீட் சட்டமுன்வடிவு – தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பு
இன்று 5/02/2022 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் நீட் விலக்கு தொடர்பான…
Read More » -
ஆளுநர் பதவி – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை நிலை என்ன?
தோழர் கே.சுப்பராயன் முகநூல் பதிவில் இருந்து… ஆளுநர் பதவி என்பது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை உளவு பார்க்கவும், இடையூறு செய்யவுமே…
Read More » -
டிரெண்டிங்கான ‘கெட்அவுட் ரவி’ ஹேஷ்டேக்
சென்னை,பிப்.4- நீண்ட காலமாக கிடப்பில் போட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.ஆளுநரின் இச்செயல் தமிழக…
Read More » -
வணிகர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அனுமதி தேவை: பேரமைப்பு கோரிக்கை
சென்னை, பிப். 4- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும்…
Read More » -
பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் 1000 பேர் பங்கேற்க அனுமதி
சென்னை,பிப்.4- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் 1000 பேர் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தேர்தல் காலங்களில்…
Read More » -
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு வாபஸ்
சென்னை, பிப்.4- 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில்…
Read More » -
மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களை 6 மாதத்தில் மூட உத்தரவு
சென்னை, பிப். 4 – தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளுடன் இணைந்த அனைத்து குடிப்பகங்களையும் (பார்) ஆறு மாதங்களில் மூட…
Read More » -
5 ஆயிரம் ஆண்டு பழமையான கற்கால கருவிகள் பண்ருட்டி அருகே கண்டுபிடிப்பு
பண்ருட்டி, பிப். 3- தென்பெண்ணையாற்று பகுதியில் கண்டறியப்பட்ட புதிய கற்கால கருவி சுமார் 5,000 ஆண்டுகள் பழமை யானதாகும். கடலூர் மாவட்டம்…
Read More »