தமிழகம்
-
நடராஜர் திருக்கோயிலை அரசு ஏற்க சட்டம் நிறைவேற்றுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தலித் பக்தர்களை தாக்கும் தீட்சிதர்களை கைது செய்க! கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் உள்ள தில்லை நடராசர் திருக்கோயில் தீட்சிதர்கள் பக்தர்களிடையே…
Read More » -
மூத்த தொழிற்சங்க தலைவர் ஆர் ஏ கோவிந்தராஜன் காலமானார் – செவ்வணக்கம்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட முன்னோடியும், மூத்த தொழிற்சங்க தலைவருமான தோழர் ஆர் ஏ. கோவிந்தராஜன் (79) இன்று (19.02.2022)…
Read More » -
பத்திரிக்கையாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் – மு.வீரபாண்டியன் பேச்சு
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு, பிப். 11 அன்று, தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 10…
Read More » -
ஒன்றிய அதிகாரத்திலிருந்து மோடி கும்பலை விரட்டிட களம் காண்போம் – தோழர் கே சுப்பராயன் அறைகூவல்!
தோழர் கே சுப்பராயன் முகநூல் பதிவில் இருந்து… பண்டித நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட எல்ஐசி நிறுவனப் பங்குகளை, கார்ப்பரேட் கம்பனிகளுக்கு அடிமாட்டு…
Read More » -
நகர்ப்புற உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைந்திட தி.மு.கழகக் கூட்டணியை ஆதரிப்பீர் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்
பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளையும், நிர்வாகத்தையும் தேர்வு செய்யும் ஜனநாயக கடமையை ஒவ்வொருவரும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.…
Read More » -
உயர் சிறப்பு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென்ற உயர் நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைபடுத்துக – டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம். ஊடகங்களுக்கான செய்தி. நாள் 14.02.2022 ** தனியார் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின்…
Read More » -
அரசியலுக்காக மதத்தை பயன்படுத்துகிறார் பாஜக நிர்வாகி மீது அரசு குற்றச்சாட்டு
சென்னை, பிப். 11 – அரசியலுக்காக மதத்தை பயன்படுத்துவதாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக…
Read More » -
தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி செய்ய வேண்டும் – தோழர் கே.சுப்பராயன் MP முறையீடு!
நிதி நெருக்கடியில் திணறிவரும் தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதி உதவி செய்யக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
கீழடி 8-ம் கட்ட அகழாய்வினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை: தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை சார்பில் இன்று தொல்பொருள் ஆராய்ச்சியில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் கீழடியின் 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை…
Read More » -
இந்தியா மதச்சார்பற்ற நாடா? மதரீதியாக பிளவுபட்டதா?
சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி சென்னை,பிப்.10- நாட்டில் சிலர் ஹிஜாப்க்காகவும், சிலர் வேட்டிக்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள சென்னை உயர்…
Read More »