தமிழகம்
-
நசுக்கி விடலாம் என நினைக்காதீர்! உடைத்து நுழைவான் தொழிலாளி!!
தோழர் டி எம் மூர்த்தி முகநூல் பதிவில் இருந்து… தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து…
Read More » -
தஞ்சாவூர் தேர்த்திருவிழா விபத்தில் இறந்தவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் நடந்த தேர்திருவிழாவில், உயர் அழுத்த மின்பாதையில், அலங்கரிக்கப்பட்ட தேரின் உச்சிப் பகுதி உரசியதால் ஏற்பட்ட தீ…
Read More » -
துணைவேந்தர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசின் மசோதாவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
அரசியலமைப்பு அதிகாரத்தின்படி, மாநிலத்தில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.…
Read More » -
கே.அண்ணாமலை மலிவான செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள, நீட் தேர்வுக்கு விதிவிலக்குக் கோரும் மசோதா…
Read More » -
உள்ளாட்சி, தூய்மைப் பணியாளர்கள் வேதனையைப் போக்குக! – தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் (ஏஐடியுசி) சார்பில் 20.04.2022 அன்று சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
Read More » -
அம்பேத்கர் பிறந்தநாள் – சமத்துவ நாளாக அறிவிப்பு : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை இந்தியக்…
Read More » -
உள்துறை அமைச்சர் அமித்ஷா மொழித் திணிப்பு செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மொழித் திணிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய…
Read More »