தமிழகம்
-
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே கஜேந்திரன் உள்ளிட்ட 66 பேரை உடனடியாக விடுதலை செய்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் இருந்து: 26.09.2022 இரவு 11 மணிக்கு, 15…
Read More » -
அக்டோபர் 2 – தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் – சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கம்
அன்புமிக்க தோழர்களே, வணக்கம்! அண்மைக்காலமாக ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, சங் பரிவார் அமைப்புகள் தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை விதைத்து, சமூக அமைதியை சீர்குலைக்கும்…
Read More » -
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி: சிபிஐ, சிபிஐ (எம்), விசிக அறைகூவல்!
அண்மைக் காலமாக தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளைத் தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார்…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு: தமிழ்நாடு முதலமைச்சருக்கு அழைப்பு.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு…
Read More » -
சோத்துக்கான போராட்டம் இல்லை.! நியாயம் வேண்டி வந்துள்ளோம்! – நா பெரியசாமி Ex-MLA ஆவேசம்!
விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட தேற்குணம் என்ற ஊரில் கடந்த 01.08.2022 ஆம் தேதி வீரன் கோவில் தேர்த்திரு…
Read More » -
விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் நா பெரியசாமி Ex MLA உட்பட ஏராளமானோர் கைது!
விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளரின் சட்ட அத்துமீறலுக்கு எதிராக நியாயம் கேட்டு, இன்று (24.09.2022) கிளியனூர் கடைவீதியில்…
Read More » -
அனைத்து தற்காலிக செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், நடமாடும் கிளினிக் ஓட்டுநர்களின் பணிகளை நிரந்தரப்படுத்துக! – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.
இன்று (நாள்: 23. 09.2022) சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்…
Read More » -
உணவு தானிய கொள்முதலை தனியாரிடம் ஒப்படைக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
வரும் பருவம் முதல் உணவு தானிய கொள்முதலில் தனியாரை ஈடுபடுத்திட உள்ளதாக ஒன்றிய உணவுத்துறை செயலர் சுதான்ஷீபாண்டே செப்டம்பர் 19 அன்று…
Read More » -
மியான்மாரில் வதைபடும் தமிழகத் தொழிலாளர்களை மீட்க வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
நாட்டில் நிலவும் வரலாறு காணாத வேலையின்மை பல விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குடும்ப உறுப்பினர்களின் உயிர் வாழ்வுக்கும், குழந்தைகளின் எதிர்கால…
Read More » -
தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்க தமிழகமெங்கும் இன்று (13.09.2022) ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்
கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளை ஒன்றிய அரசு கையாள்கிறது. இதற்காக விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் மீது தாக்குதலைத் தொடுத்து…
Read More »