இந்தியா
-
நவீன-தாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் – சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் கூட்டத்தில் டாக்டர் கே நாராயணா முழக்கம்!
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 22 வது கூட்டம் அக்டோபர் 26 முதல் 28 வரை கியூப நாட்டின் தலைநகரம்…
Read More » -
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவை வீழ்த்துவதே பிரதான நோக்கம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா 27.10.2022 அன்று புதுடெல்லியில் செய்தி ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு: இந்தியக் கம்யூனிஸ்ட்…
Read More » -
உலக நிதி மூலதனத்தின் கருவி ரிஷி சுனக் -கே.சுப்பராயன்
எந்த ஒரு தனிமனிதனையும், எந்த ஒரு அமைப்பையும் மதிப்பீடு செய்கிறபோது, என்ன அளவுகோலைப் பொருத்திப் பார்க்க வேண்டும்?அவரோ, அல்லது அந்த அமைப்போ…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகத் தோழர் டி. ராஜா தேர்வு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 – வது அகில இந்திய மாநாட்டின் நிறைவான 18.10.2022 ஆம் தேதி 125 உறுப்பினர்கள், 13…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்து செய்தி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு விஜயவாடாவில் அக்டோபர் 14 முதல் 18 வரை நடைபெற்று வருகிறது.…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு: சீனா, வியட்நாம் மற்றும் கியூப கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாழ்த்து செய்தி.
கியூபா, வியட்நாம், ரஷ்யா, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, கிரேக்கம், இலங்கை, பங்களாதேஷ், பாலஸ்தீனம் உட்பட 16 நாடுகளில் இருந்து 17 கம்யூனிஸ்ட்…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படைப் பேரணி: விஜயவாடா சிவந்தது!
இந்தியத் திருநாட்டை சூழ்ந்து வரும் காவிப் பேரபாயத்தை எதிர்கொண்டு முறியடிக்க, கார்ப்பரேட் முதலாளித்துவ சதித் திட்டங்களை வீழ்த்தி, மக்கள் நலன் காக்க,…
Read More » -
பேரெழுச்சியுடன் தொடங்கியது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு!
இன்று (14.10.2022) ஆந்திர மாநிலம், விஜயவாடா மாநகரில் பேரெழுச்சியுடன் தொடங்கியது. வரும் 18.10.2022 ஆம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில் நாடு…
Read More » -
முலாயம் சிங் யாதவ் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மறைந்தார். நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். ராம்…
Read More » -
அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற/சட்டமன்றங்களின் அதிகார வரம்பிற்குள் தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கண்டனம்
அரசியல் கட்சிகள் மற்றும் சட்டமன்றங்களின் அதிகார வரம்பிற்குள் தேர்தல் ஆணையம் அத்துமீறி தலையிட்டு இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு…
Read More »