இந்தியா
-
அவசரச் சட்டம் கொண்டுவந்ததன் நோக்கம் தெளிவானது
புதுதில்லி, நவ.18- சிபிஐ, அமலாக்கப் பிரிவு தலைவர்களின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வகையில், ஒன்றிய பாஜக அரசு…
Read More » -
வீர் தாஸின் ‘இரண்டு இந்தியா’ பேச்சு: சங்பரிவார் கொதிப்பு
புதுதில்லி, நவ.18- இந்தியாவின் மிகச்சிறந்த மேடை நகைச்சுவை கலைஞராக இருப்பவர் வீர் தாஸ். திரைப்படங்களிலும் நடித் துள்ளார். இவர், அமெரிக்காவின் வாஷிங்…
Read More » -
ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை என்ற தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
புதுதில்லி,நவ.18- பெண்ணின் ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை; ஆடைக்கு மேல் தொடுவது போக்சோ சட்டத்திற்குள் வராது என்ற மும்பை…
Read More » -
பாஜகவில் இருந்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் பெரிய குற்றம் செய்தால் பரிசும் பெரிதாக கிடைக்கும்!
லக்னோ, நவ.17- பாஜக-வில் இருந்தால் என்ன குற்றங்களை வேண்டுமானாலும் செய்யலாம்… அந்த குற்றங்களை போஷித்து நல்ல பரிசுகளை அளிப் பார்கள் என்று…
Read More » -
ஒன்றிய பாஜக அரசு என்றால் பொய், ஆணவம், பணவீக்கம்
லக்னோ, நவ. 17 – உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் நிலையில், ஆளும் கட்சியான பாஜக…
Read More » -
புனித தலங்களுக்கு ரயில்களில் செல்ல ‘சுத்த சைவம்’ சான்றிதழ்?
புதுதில்லி, நவ.17- ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலில் புனித தலங்களுக்கு பயணம் செய்வோர், சைவ உணவு அடிப்படையில் மட்டும் அல்லாது முற்றிலும்…
Read More » -
குஜராத்தில் கோட்சேவுக்கு சிலை காங்கிரசார் உடைத்தெறிந்தனர்!
அகமதாபாத், நவ.17- மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்கு, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இந்து மகா சபை யினர்…
Read More » -
பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட அரசு உத்தரவு!
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து கொண்டே வருவதால் காலவரையின்றி பள்ளி கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும்…
Read More » -
பாஜகவில் இருந்தால் என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்யலாம்.. பெரிய குற்றமென்றால் பெரிய பரிசு கிடைக்கும்- உ.பி. அரசியல் தலைவர் கடும் தாக்கு
பாஜகவில் இருந்தால் குற்றங்களை போஷித்து நல்ல பரிசளிப்பார்கள். பெரிய குற்றம் செய்தால் பெரிய பரிசு உண்டு என்று உத்தரப் பிரதேச அரசியல்…
Read More » -
‘சாதி, மத பாகுபாடின்றி உத்தரப்பிரதேச பாஜக அரசு செயல்படுகிறது’ : மோடி பாராட்டு
சாதி, மத பாகுபாடின்றி உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு…
Read More »