இந்தியா
-
பாஜக ஊழல்வாதிகளை அம்பலப்படுத்துவேன்!
திரிபுரா முன்னாள் ஆளுநர் ததகதா ராய் கொதிப்பு புதுதில்லி, நவ. 19 – 2002-2006 வரை மேற்கு வங்க பாஜக தலைவராகவும்,…
Read More » -
குருத்வாராக்களை வழங்கிய சீக்கியர்கள் முஸ்லிம்களின் தொழுகைக்கு சொந்த இடத்தை தந்த அக்சய் ராய்
குர்கான், நவ. 19 – தில்லிக்கு அருகிலுள்ள தொழில்நகரம் குர்கான். இங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி…
Read More » -
உமர் அப்துல்லா குற்றச்சாட்டு ஹைதர்போராவில் இந்திய ராணுவம் அப்பாவிகளை சுட்டுக் கொல்கிறது..!
ஸ்ரீநகர், நவ. 19 – கடந்த நவம்பர் 15 அன்று ஹைதர்போரா பகுதியில் செயல்படும் கால் சென்டர் ஒன்றில் நான்கு தீவிர…
Read More » -
முறைசாரா தொழிலாளர்களில் தலித் – பழங்குடி மக்களே அதிகம்!
புதுதில்லி, நவ. 19 – நாடு முழுவதுமுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக ஒன்றிய அரசால் ஆரம்பிக்கப்பட்ட தகவல் தளம்தான் ‘இ-ஷ்ரம்’ (E-Shram)…
Read More » -
தீபம் செயலாளர் துகின் காந்த பாண்டே தகவல் 2022 ஜனவரிக்குள் 6 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்..!
புதுதில்லி, நவ. 19 – ‘ஏர் இந்தியா’, ‘பாரத் பெட்ரோலியம்’, ‘ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா’, ‘கன் டெய்னர் கார்ப்பரேஷன் ஆப்…
Read More » -
ம.பி., ராஜஸ்தான் மாநில பெண்கள் போலீசில் புகார் 10 மாதத்திற்குள் 2-ஆவது வல்லுறவு வழக்கில் சிக்கிய பாஜக எம்எல்ஏ!
ஜெய்ப்பூர், நவ. 19 – ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதாப் லால் பீல். பாஜக எம்எல்ஏ-வான இவர் கடந்த 10 மாதங்களுக்குள்…
Read More » -
மோடி அரசு பின்வாங்கியது ஏன்?
அ.அன்வர் உசேன் நவம்பர் 19ஆம் தேதி காலை 9 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்பொழுது மூன்று…
Read More » -
வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டதற்கு இதுவே காரணம்: விளக்கிய அகிலேஷ் யாதவ்
ஓராண்டுக்கு மேலாக தெருக்களில் இறங்கி விவசாயிகள் போராடுவதற்கு காரணமாக இருந்த சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக மோடி அறிவித்துள்ளார்.…
Read More » -
வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது? – ப.சிதம்பரம் விளக்கம்
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் அச்சத்தின் காரணமாகவே, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்போவதாக பிரதமர் மோடி…
Read More » -
சமூக உணவுக்கூடம் பற்றி முடிவெடுக்க வேண்டும் பட்டினிச் சாவை தடுப்பதுதான் ஒரு அரசுக்கு முக்கியக் கடமை!
புதுதில்லி, நவ.18- “பசி மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டால் தினமும், 5 வய திற்கு உட்பட்ட பல குழந்தைகள் இறக்கின்றனர். இது,…
Read More »