இந்தியா
-
ஆர்ஜேடி விழாவில் லாலு பிரசாத் உற்சாகம் ஒன்றிய அரசின் ஆணவத்தை விவசாயிகள் நொறுக்கிவிட்டனர்!
பாட்னா, நவ. 26 – “வேளாண் சட்டங்களை திரும் பப் பெறுவதாக பிரதமர் மோடி அறி வித்திருப்பது அவரது அரசின் தோல்வி,…
Read More » -
‘பின்தங்கிய உயர் வகுப்பினர்’ இடஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்ய 4 வாரம் அவகாசம்
புதுதில்லி,நவ.26- பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பின ருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டில் வருமான உச்ச வரம்பில் மாற்றம் செய்ய 4 வாரங்கள்…
Read More » -
இனி சர்க்கரை நோயாளிகளுக்கு 3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும்!
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க இனி தினமும் ஊசி போட்டு கொள்ள தேவையிருக்காது. ஒருமுறை போட்டுக் கொண்டால் 3…
Read More » -
ரயில்வே ஊழியர்களுக்கான காவி உடை, ருத்ராட்ச மாலை வாபஸ்?
புதுதில்லி, நவ. 24 – இந்திய ரயில்வேயில் ‘ராமாயண எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. ராமரின் வாழ்க்கையுடன்…
Read More » -
‘பாரத் கவுரவ்’ என்ற பெயரில் 190 ரயில்கள் தனியார்மயம்..!
பிஎஸ்என்எல் (BSNL), எம்டி என்எல் (MTNL) நிறுவனங்களை நஷ் டத்தில் இருந்து மீட்டெடுக்கிறோம் என்ற பெயரில், அவற்றின் சொத்துக் களை ரூ.…
Read More » -
வழக்கம்போல அவமானப்பட்டதுதான் மிச்சம் புகைப்படப் புரட்டுகளை விடுவதாக இல்லை ஆதித்யநாத்!
லக்னோ, நவ.24- பிரதமர் மோடியுடன் உரையாடுவது போன்று, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் வெளியிட்டுள்ள புகைப்படம் போலியானது என்று சர்ச்சை எழுந்துள்ளது. அனைத்து…
Read More » -
பழங்குடி மக்களுக்கு வேலை தருகிறார்களாம்… இலுப்பைப் பூவிலிருந்து சாராயம் தயாரிக்கும் ம.பி. பாஜக அரசு!
போபால், நவ.24- இலுப்பைப் பூவிலிருந்து சாராயம் தயாரித்து விற்ப தென மத்தியப் பிரதேச மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம்…
Read More » -
கிரிப்டோகரன்சியை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை
புதுதில்லி,நவ.24- கடந்த ஆண்டு கிரிப்டோ கரன்சி வர்த்தகம் தொடர்பாக ரிசர்வ்வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்த தோடு, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மீதான தடையையும்…
Read More » -
பாஜக ஊழல்வாதிகளை அம்பலப்படுத்துவேன்!
திரிபுரா முன்னாள் ஆளுநர் ததகதா ராய் கொதிப்பு புதுதில்லி, நவ. 19 – 2002-2006 வரை மேற்கு வங்க பாஜக தலைவராகவும்,…
Read More » -
குருத்வாராக்களை வழங்கிய சீக்கியர்கள் முஸ்லிம்களின் தொழுகைக்கு சொந்த இடத்தை தந்த அக்சய் ராய்
குர்கான், நவ. 19 – தில்லிக்கு அருகிலுள்ள தொழில்நகரம் குர்கான். இங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி…
Read More »