இந்தியா
-
சுடுகாட்டு ஓநாய்போல் கலகத்திற்கு ஊளை இடுகிறாரே…..!? மோடி!
கே.சுப்பராயன் MP தனி மனிதவிரோத, குரோதங்கள் எப்போதுமே கம்யூனிஸ்டுகளிடம் இருந்ததில்லை. தத்துவரீதியான, கொள்கைரீதியான, ஆக்கபூர்வ விமர்சனங்களை முன்வைப்பதே, அதன்மூலம் மக்களை சிந்திக்கத்…
Read More » -
வங்கிகள் வேலைநிறுத்தத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு – டி. ராஜா
டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள வங்கிகள் வேலைநிறுத்தத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதாக…
Read More » -
அறிவித்தபடி, டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்கள் நாடு தழுவிய அளவில் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் – அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்
வங்கிகள் தனியார்மயமாக்கல் சட்ட முன்வடிவை எதிர்த்து டிசம்பர் 16 மற்றும் 17 ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் – அகில…
Read More » -
வலிமையான நாடுகள் பட்டியலில் இந்தியா பின்னடைவு!
புதுதில்லி, டிச. 10 – ‘லோவி இன்ஸ்டிடியூட்’ வெளி யிட்டுள்ள ஆசியாவின் வலிமையான நாடுகள் பட்டியலில் (Asia Power Index) வழக்கம்போல்,…
Read More » -
மோடி உள்ளிட்ட 64 பேரை விடுவித்ததற்கு எதிர்ப்பு குஜராத் வன்முறை தொடர்பான வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
புதுதில்லி, டிச. 10 – குஜராத் சிறுபான்மை முஸ்லிம் களுக்கு எதிரான வன்முறை குற்றச் சாட்டிலிருந்து, அன்றைய முதல்வர் நரேந்திர மோடி…
Read More » -
போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி உ.பி. பாஜக எம்எல்ஏ கபு திவாரி பதவி இழந்தார்!
லக்னோ, டிச. 10 – உத்தரப்பிரதேச மாநிலம் அயோ த்தியாவில் உள்ள கோசைகஞ்ச் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பின ராக இருந்தவர்…
Read More » -
வெறும் 1 சதவிகிதம் பேரிடம் நாட்டின் 22% வருமானம்
வெறும் 10 பணக்காரர்களிடம் உலகின் 52% வருமானம் உலகின் மக்கள் தொகையில் வெறும் பத்தே நபர்கள் உலகின் மொத்த வரு மானத்தில்…
Read More » -
குஜராத் பாஜக அரசுக்கு நீதிபதி கேள்வி ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என பிறர் முடிவு செய்ய முடியுமா?
காந்தி நகர், டிச. 10 – சாலையோரத் தள்ளுவண்டிகளில் அசைவ உணவு விற்பதற்கும், சாலை யோர ஹோட்டல்களில் இறைச்சி உணவுகளைக் காட்சிப்படுத்து…
Read More » -
பிரதமர் மோடிக்கு சஞ்சய் ராவத் கேள்வி ராணுவம் நவீனமயமாக்கப்பட்டது எனில், விபத்து நேர்ந்தது எப்படி?
மும்பை, டிச. 10 – முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியான சம்பவத் தில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள…
Read More » -
“கிரிப்டோ கரன்சியை அனுமதித்தால் ரிசர்வ் வங்கி அங்கீகாரத்தை இழக்கும்”
கொல்கத்தா, டிச.10- கிரிப்டோகரன்சியை அனுமதித்தால் நாட்டில் பணப்புழக்கத்தின் மீதான தனது அதிகாரத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இழந்துவிடும் அபாயம் உள்ளது…
Read More »