இந்தியா
-
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் 2024 தேர்தலில் எதிரொலிக்காது!
புதுதில்லி, மார்ச் 11 – ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் உ.பி. உள்பட நான்கு மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.…
Read More » -
அமெரிக்காவின் தடைகளால் தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு!
புதுதில்லி, மார்ச் 11 – ரஷ்யா – உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் அமெரிக்க டாலருக்கு…
Read More » -
பாஜக-வைச் சரிய வைக்க முடியும் என சமாஜ்வாதி கட்சி நிரூபித்துள்ளது!
உ.பி. மக்களுக்கு அகிலேஷ் நன்றி லக்னோ, மார்ச் 11 – உத்தரப் பிரதேச சட்டப்பேர வைத் தேர்தலில் முன்பைவிட சிறப்பான உயர்வை…
Read More » -
உ.பி. தேர்தலில் பாஜக-வை சேர்ந்த அமைச்சர்கள் 10 பேர் தோல்வி!
லக்னோ, மார்ச் 11 – உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்த லில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்து கொண்டாலும், தேர்தலில்…
Read More » -
போரை நிறுத்திடுக! அமைதிக்கான பேச்சுவார்தையைத் தொடர்ந்திடுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வலியுறுத்தல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த சில நாட்களாக உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் ரஷ்யா…
Read More » -
மத்திய பொதுத்துறை நிறுவனமான நால்கோவைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிடுக! – தோழர் டி ராஜா
மத்திய பொதுத்துறை நிறுவனமான நால்கோவைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிடுமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி…
Read More » -
பா.ஜ.கவின் போலி தேசியவாதம் ஆபத்தானது, அரசியலமைப்பு நிறுவனங்கள் பலவீனமடைந்து வருகின்றன – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், பாஜகவின் “பிளவுபடுத்தும் கொள்கைகளுக்கு” எதிராக மக்களை எச்சரித்தும், மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார் . பஞ்சாப்…
Read More » -
மோடி ‘போட்ட’ ரூ. 15 லட்சத்தில் வீடு கட்டிய விவசாயி…
அவுரங்காபாத், பிப். 11 – கடந்த 2014 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணம்…
Read More » -
பிரதமர் மோடியின் மிரட்டல் பேச்சு என்னை சிரிக்கவே வைக்கிறது..!
டேராடூன், பிப். 11 – “நாடாளுமன்றத்தில் முக்கிய விவகாரங்களில் ஒன்றிய அமைச்சர் கள் விரிவான விளக்கங்கள் அளிக்கிறார்கள். ஆனால் ராகுல் காந்தி…
Read More » -
இந்தியக் குடும்பங்களின் வலி மோடி, ஆதித்யநாத்திற்கு புரியாது!
லக்னோ, பிப். 11 – “குடும்பம் உள்ளவர்களுக்குதான் ஒரு குடும்பத்தின் வலி புரியும்” என்றும், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி.…
Read More »