கட்டுரைகள்
-
“கம்யூனிஸ்ட் என்பது என் அடையாளம்.” வீரவணக்கம் தோழர் எஸ். துரைராஜ்!
சி.மகேந்திரன் மரணத்தை, இவ்வாறு எதிர்கொண்டவர்கள் ஒரு சிலரே! தனது மரணம் எப்பொழுது நிகழப் போகிறது என்பதை மிக நன்றாகவே அவர் அறிந்திருந்தார்.…
Read More » -
இந்தியக் குடியரசின் அடித்தளங்கள் தகர்க்கப்படுகின்றன – கூட்டாட்சி முறையைப் பாதுகாப்போம்
டி.ராஜா நமது இந்தியத் திருநாட்டை இறையாண்மைமிகு ஜனநாயக குடியரசாகப் பிரகடனப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 72 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து…
Read More » -
ஐ.ஏ.எஸ் பணிகளுக்கான புதிய விதிகள் திருத்தம் – இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்தெறியும்
த.லெனின் சமீபத்தில் ஒன்றிய அரசு கொண்டுவர உள்ள அகில இந்திய பணிகளுக்கான விதிகள் திருத்தம் நமது நாட்டின் நிர்வாகத்துறையை நிர்மூலப்படுத்தும் அடிப்படைகளைக்…
Read More » -
மக்களுக்காக நின்று போராடுகிறது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
எஸ்.சுதாகர் ரெட்டி 1925 டிசம்பர் 26 கான்பூரில் கூடி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தனர். கட்சி நிறுவப்பட்ட தொடக்க நாள் முதலாக…
Read More » -
நேர்மை அர்ப்பணிப்பின் மறுவடிவம் தோழர் சி.எஸ்.ராமசாமி
ப.பா.ரமணி வங்கி ஊழியர் தொழிச்சங்க இயக்கத்தின் முதுபெரும் தலைவர் சி.எஸ். ராமசாமி(94) டிசம்பர் 29 கோவையில் உடல்நலக்குறைவால் காலமானார்.அகில இந்திய வங்கி…
Read More » -
அமெரிக்கா தலைமையில் ஜனநாயக மாநாடு…! ஏற்க இயலுமா ?
மு. வீரபாண்டியன்.மாநிலத் துணை செயலாளர்இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. அமெரிக்க ஏற்பாட்டில் அதன் தலைமையில் டிசம்பர் 9, 10 ஆகிய இரு தினங்கள்…
Read More » -
பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா திரைமறைவு அரசியல் நோக்கம் கொண்டது: ஆனி ராஜா
பெண்களின் சட்டபூர்வத் திருமண வயதை 18லிருந்து 21 வயதாக உயர்த்த இந்திய அரசு 2021, டிசம்பர் 21அன்று மக்களவையில் ‘குழந்தைத் திருமணத்…
Read More » -
வர்க்கமற்ற, சாதியற்ற சமுதாயம் படைத்திட வீறுநடை போடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
டி ராஜா 96 ஆண்டுகளுக்கு முன்பு, 1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் நாள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. இந்தியத் திருநாட்டுடன்…
Read More » -
அடக்குமுறை நெருப்பில் பூத்த செம்மலர்!
கே.சுப்பராயன் எம்.பி. இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சிக்கு 97 வயது ! இன்னும் மூன்று வருடங்களில் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் களை கட்டிவிடும். கடந்த…
Read More » -
வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம்!
அ.பாஸ்கர் வர்ணாசிரமம் திணிக்கப்பட்டபோது “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று முன்னோர்களால் சமத்துவ முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சாதிய அடையாளமிட்டு மனித சமூகம்…
Read More »