வரலாறு
-
அஜாய் குமார் கோஷ் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது பொதுச் செயலாளர் (1951- 62)
1948இல் கட்சி எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக காங்கிரஸ் அரசாங்கம் பெரும் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. நான்காவது பொதுச் செயலாளராக தேர்வு…
Read More » -
சிங்காரவேலர் வக்கீல் கவுனை உயர்நீதிமன்றத்தில் எரித்தது ஏன்?
ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு -11 சென்னை தொழிலாளர் சங்கம் (மெட்ராஸ் லேபர் யூனியன்) உடல் என்றால், அதன் முதுகெலும்பாய் இருந்தவர் ம.சிங்காரவேலர்.…
Read More » -
சிட்டகாங் எழுச்சி வீராங்கனை கல்பனா
இந்திய சுதந்திரப் போராட்டம் பெருவாரியான பெண்களை அரசியல் களத்திற்கு கொண்டு வந்தது. குறிப்பாக சட்ட மறுப்பு உள்ளிட்ட வெகுமக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட…
Read More » -
மெட்ராஸ் லேபர் யூனியன்
ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு -10 சென்னை பின்னி மில் ஊழியர்கள் 1918ல் சங்கம் அமைத்தனர். தம்மை அவர்கள் தொழிலாளர்கள் (லேபர்) என…
Read More » -
முதல் உலகப் போரும் தொழிற்சங்க இயக்கமும்
ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு -9 1906ல் அரசு அமைத்த குழுவின் பரிந்துரைப்படி 1911ல் மூன்றாவது தொழிற்சாலைச் சட்டம் வந்தது. 9 வயதுக்கு…
Read More » -
மார்க்சியத்தை தமிழ் பண்பாட்டுக்கு பயன்படுத்தியவர் நா.வானமாமலை
தமிழக பொதுவுடமை இயக்கத்தில் இரு வானமாமலைகள் உண்டு. இருவரும் பொதுவுடமைவாதிகளே. சாதி காரணமாக அவர்களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. இது ஒரு…
Read More » -
1908 பம்பாய் பொது வேலைநிறுத்தம்
ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு -8 வடஇந்தியப் பகுதிகளிலும் தொழிலாளர் ஒற்றுமையும், போராட்டங்களும் வேர்பிடித்து வளர்ந்தன. இந்திய பர்மா ரயிலவே தொழிலாளர் சங்கம், …
Read More » -
லெனின் பற்றி தோழர் ஜீவா
செழுமையும் வளமையும் பொருந்திய மனித வாழ்க்கை, பூரண இன்பத்தை லட்சியமாக்கி, தாவித் தாவிச் சென்று கொண்டிருக்கிறது. சக்தி நிறைந்த மனிதர்கள், முழுமையை…
Read More » -
இந்தியாவின் முதல் பொது வேலை நிறுத்தம்
ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு -7 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட கோரல் மில் தொழிலாளர்களுக்கு வெற்றி. ஆனால் தம்மை தோற்கடித்த வ.உ.சிதம்பரனாருக்குப் பாடம் புகட்ட…
Read More » -
கோரல் மில் வேலைநிறுத்தம் வெற்றி
கோரல் மில் வேலைநிறுத்தத்தை கூலி உயர்வுக்கானதாகக் கருதாமல் அரசியல் போராட்டமாக மாற்றினர். வ.உ.சிதம்பரனாரின் சொல்லுக்கு இணங்கி, படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறிய பெரிய…
Read More »