அறிக்கைகள்
-
தாமிரவருணி உபரி நீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்புவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டின் தென்பகுதியில் பெய்த கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி…
Read More » -
ஏற்றுமதி தடையிலிருந்து சின்ன வெங்காயத்திறகு விலக்கு அளிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
ஏற்றுமதி தடையிலிருந்து சின்ன வெங்காயத்திறகு விலக்கு அளிக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தொடர்பாக மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி…
Read More » -
வெள்ள நிவாரணம் பற்றி தவறான தகவல் பரப்புவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. வெள்ள நிவாரணம் பற்றி தவறான தகவல் பரப்புவதை…
Read More » -
தோழர் கானம் ராஜேந்திரன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், கேரள மாநிலச் செயலாளருமான தோழர்.கானம் ராஜேந்திரன் (73) 08.12.2023 அன்று பிற்பகல் எர்ணாகுளம்…
Read More » -
அமலாக்கத்துறையின் பணம் பறிக்கும் செயலுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
அமலாக்கத்துறையின் பணம் பறிக்கும் செயலுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் அண்மை சில மாதங்களாக அமலாக்கத்துறை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சோதனை…
Read More » -
செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுக!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுக! திருவண்ணாமலை மாவட்டம்,…
Read More » -
தோழர் என்.சங்கரய்யா விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரமும்…
Read More » -
அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்!
அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் கலகத்தை உருவாக்க பாஜக முயற்சி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தமிழ்நாட்டில் தாங்கள் கால் ஊன்ற முடியாத நிலையில், கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் மிக மலிவான முயற்சியில்…
Read More » -
நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சாதி வெறி தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
நெல்லை மாவட்டத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது சாதி வெறியர்கள் நடத்தியுள்ள வெறித்தனமான தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நெல்லை…
Read More »