Janasakthi
-
கட்டுரைகள்
பேரிடரையும் புறக்கணிக்கும் பேரரசா ஒன்றிய அரசு?
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று சொலவடையாகக் கூறுவார்கள். தமிழ்நாடு சந்தித்த கடும் இயற்கைப் பேரிடர்களுக்கான கூடுதல் நிவாரண நிதி கோரிக்கை…
Read More » -
தமிழகம்
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு அரசு நிதி கோருவது ஏன்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நெல்லையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதிலின் ஒரு பகுதி.. இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக ஒவ்வொரு…
Read More » -
மாநில செயலாளர்
பேய் மழை, பெருவெள்ள பாதிப்பும் ஒன்றிய அரசின் வஞ்சகமும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எழுதிய கட்சிக் கடிதம் வருமாறு: போர்க்குணமிக்க தோழர்களே! வடகிழக்கு பருவமழை பெய்யாமல் பொய்த்து…
Read More » -
அறிக்கைகள்
நூறுநாள் வேலைக்கு ஆதார் அட்டை கட்டாயம் என வேலை பெறும் உரிமையை மறுப்பதா?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும்…
Read More » -
அறிக்கைகள்
சாதி ஒடுக்குமுறைக்கும், நில அபகரிப்புக்கும் அமலாக்கத்துறை ஆயுதமா?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள இராமநாய்கன்பாளையம் ஊராட்சியை…
Read More » -
இ-பேப்பர்
-
அறிக்கைகள்
2024 புத்தாண்டு வாழ்த்துக்கள்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
2024 புத்தாண்டு வாழ்த்துக்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:…
Read More » -
அறிக்கைகள்
குற்றம் சாட்டப்பட்டவர் பதவி உயர்வு பெறுவதா? : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு முழு முதல் காரணமாக இருந்தவர் என குற்றம் சாட்டப்பட்ட ஐஜி சைலேஷ்குமாருக்கு பதவி உயர்வு வழங்கியிருப்பது சட்டத்திற்கும்,…
Read More » -
உள்ளூர் செய்திகள்
பொங்கல் சிறப்பு தொகுப்பில் தேங்காய்களையும் சேர்த்து வழங்க வேண்டும்
முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்.. உழவர் திருநாளே பொங்கல் திருநாளாகும்.…
Read More » -
கட்டுரைகள்
உலகமே பாராட்டிய உழைப்புக் கொடையை நடத்திக்காட்டியவர் எஸ்.ஜி.முருகையன்
சோவியத் ஒன்றியத்தில் மக்களை கொண்டே சாலைகள் அமைப்பது, வேளாண் பண்ணைகளை உருவாக்குவது என பல்வேறு கட்டுமானங்களை உருவாக்கினார் மாமேதை லெனின். அப்படி…
Read More »