Janasakthi
-
தமிழகம்
வாழ்வுரிமை பறிக்கும் மோடி அரசின் வஞ்சக செயலை விளக்கி – பிப்ரவரி 18, 19, 20 பரப்புரை இயக்கம் – மார்ச் 7 ஆர்ப்பாட்டம்! – தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் தீர்மானம்
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் 08.02. 2023 மற்றும் 09.02.2023 ஆகிய தேதிகளில், கள்ளக்குறிச்சி நகரில்…
Read More » -
தமிழகம்
பிப்ரவரி 14 ‘பசு தழுவல் நாள்’ அறிவிப்பைத் திரும்பப் பெறுக! – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வேண்டுகோள்
பசு தழுவல் நாள் அறிவிப்பை ஒன்றிய அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஒன்றிய அரசாங்கத்திற்கு…
Read More » -
தமிழகம்
ஈரோடு மாவட்டத்தில் AITUC போராட்டம் வெற்றி! QPMS ஒப்பந்த நிறுவனத்துடன் உடன்பாடு ஏற்பட்டது!
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது QPMS ஒப்பந்த நிறுவனத்திற்கும், AITUC தொழிற் சங்கத்திற்கும் நேற்றும், இன்றும்…
Read More » -
இந்தியா
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்!
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களின் குடும்பத்தினர்க்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து…
Read More » -
இந்தியா
மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து பிப்.13-ல் நாடு தழுவிய போராட்டம் – அதானி குழும தில்லுமுல்லுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்திடுக!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: ஒன்றிய அரசாங்கத்தின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து…
Read More » -
தமிழகம்
காவிரி பாசன விவசாயிகள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: நடப்பு வேளாண்…
Read More » -
இந்தியா
ஒன்றிய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை 2023 – 2024: மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
ஒன்றிய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை 2023 – 2024ஐ மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக…
Read More » -
தமிழகம்
அடிமைசாசனம் கேட்கும் ஒப்பந்ததாரர்! தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்! தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண ஏஐடியுசி வலியுறுத்தல்!
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமையில் தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து…
Read More »