Year: 2025
-
அறிக்கைகள்
ஆளுநரின் துணைவேந்தர்கள் மாநாடு அறிவிப்பு அதிகார அத்துமீறலின் உச்சம்
ஆளுநரின் துணைவேந்தர்கள் மாநாடு அறிவிப்பு அதிகார அத்துமீறலின் உச்ச கட்டம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது…
Read More » -
கட்டுரைகள்
குழப்பத்தின் உச்சம் விஜயின் அரசியல்!
விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், இப்போது அது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல்…
Read More » -
வரலாறு
அஜாய் குமார் கோஷ் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது பொதுச் செயலாளர் (1951- 62)
1948இல் கட்சி எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக காங்கிரஸ் அரசாங்கம் பெரும் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. நான்காவது பொதுச் செயலாளராக தேர்வு…
Read More » -
கட்டுரைகள்
தலித்துகள் மீது தொடரும் வன்முறைகள். தீர்வு என்ன?
சாதி சனாதன, வருணாசிரம எதிர்ப்பே தமிழரின் தனி நிலை. ‘‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்…” என்றார் திருமூலர். ‘‘சாத்திரம்…
Read More » -
இ-பேப்பர்
ஜனசக்தி ஏப்ரல் 20-26 இதழ்
ஜனசக்தி ஏப்ரல் 20-26 இதழ் Js_03i_A20 to A26_Clr படியுங்கள்! பரப்புங்கள்!
Read More » -
அறிக்கைகள்
குடியரசுத் துணைத் தலைவரின் வரம்பு மீறிய பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
குடியரசுத் துணைத் தலைவரின் வரம்பு மீறிய பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…
Read More » -
கட்டுரைகள்
இந்தி பிணைக்கும் மொழியன்று; மக்களைப் பிரிக்கும் மொழி
அரசமைப்புச் சட்டத்தில் இந்தித் திணிப்புக்கான எத்தகைய வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை என்றாலும், இந்தியை நேரிடையாகவும் மறைமுகமாகவும் புகுத்துவது ஏதோவொரு வகையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.…
Read More » -
மாநில செயலாளர்
ஒளிவு, மறைவு,- மிரட்டல் அரசியல்!
போர்க்குணமிக்க தோழர்களே! அரசியலில் எதுவும் நடக்கலாம்! அரசியலில் நிரந்தர நண்பர்கள் இல்லை. அரசியலில் நிரந்தரப் பகைவர்கள் இல்லை. இவ்வாறான ஓர் வியாக்கியானம்…
Read More » -
கட்டுரைகள்
இந்தித் திணிப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது
தேசிய மொழி என ஒன்றினைத் தேர்ந்தெடுக்க இயலாத நிலையில், அலுவல் மொழியாக மட்டுமே இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.…
Read More » -
கட்டுரைகள்
தி.க.சி. எனும் இலக்கிய ஜனநாயகவாதி
தி.க.சி. நூற்றாண்டு (1925-2025) சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் வடிவும், பொலிவும், வேகமும் பெற்றிருந்த மக்கள் இலக்கிய பேரெழுச்சியின் வீரியமிக்க மூத்த சுடர்களில்…
Read More »