17 hours ago
ஒன்றிய அரசின் கடன் 201.17 லட்சம் கோடி ரூபாய்! யாருடைய நலனுக்காக வாங்கப்பட்ட கடன்? அதன் சுமை யார் மீது?
தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையின்படி, தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன் 10 லட்சம் கோடி…
18 hours ago
மாற்றத்தை நோக்கி.. குக்கிராமம் முதல் டெல்லிப் பட்டணம் வரை
மக்களுக்காக ஆட்சியா? ஆட்சிக்காக மக்களா? என்ற வினாவிற்கு உரிய விடை காண வேண்டும். 12 ஆண்டுகால மோடியின் ஆட்சி- மக்களுக்கானது அல்ல. 2014ல் தொடங்கி இன்று வரை…
18 hours ago
மோடி அரசின் உள் கட்டமைப்பு திட்டங்களை கேள்விக்குட்படுத்த வேண்டிய நேரம்!
நரேந்திர மோடி ஆட்சியில் உள்கட்டமைப்புத் திட்டங்களின் தரம் வெகுவாக குறைந்து வருகிறது, பாலங்கள் இடிந்து விழுவது, சாலைகள் சேதமடைவது, கட்டடங்கள் விரிசல் காண்பது என்பதெல்லாம் பாஜக மோடி…
20 hours ago
‘கிக்’ தொழிலாளர் உரிமையைப் பறித்த மோடி
ஜூன் 12 அன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐஎல்ஓவின் பன்னாட்டுத் தொழிலாளர் மாநாட்டில் (International Labour Conference), “பிளாட்ஃபார்ம் பொருளாதாரத்தில் கண்ணியமான வேலை” (Decent Work in the…
21 hours ago
மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுமுறை
ஒன்றிய, மாநில அரசுகள் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது குறித்து உடனே அறிவிக்க வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தமிழ்நாடு…
22 hours ago
ஜனசக்தி இதழ் 19, ஆகஸ்ட் 09-15_2026
ஜனசக்தி இதழ் 19, ஆகஸ்ட் 09-15_2026 ===== படியுங்கள்! பரப்புங்கள்!! =====
2 days ago
கைதுக்குப் பின்னால்
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார். கர்நாடகத்திலிருந்து காவேரி நீரை உரிய நேரத்தில் பெறுவதில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை…
2 days ago
ஆகஸ்ட் 10-ல் நாடு தழுவிய மறியல்: தொழிலாளர்–விவசாயிகள் தேசிய மாநாடு அறைகூவல்
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள்– விவசாயிகள் இணைந்த போராட்டங்களை நாடு முழுவதும் தீவிரப்படுத்த, மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும்…
2 days ago
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை மதிக்கப்பட வேண்டும்! அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும்
மேகதாது அணை, காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது, அனைத்துக் கட்சிக் கூட்டம், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம்…
3 days ago
விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை கவனத்தில் கொள்ளாத பட்ஜெட்
வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளின் தற்போதைய எதிர்பார்ப்பு, தேவை ஆகியவற்றை முழுமையாக கவனத்தில் கொள்ளவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளார். இது…














