6 hours ago
வெறும் திரைப்பட விவகாரம் அல்ல!
“திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” ஆவணப்படம் புதுக்கோட்டையில் திரையிடத் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஒரு கலை இலக்கிய அமைப்பு இந்த ஆவணப்படத்தை திரையிடப்பட ஏற்பாடு செய்திருந்தது. இதனைத் திரையிட முதலில் ஒப்புக்கொண்ட…
8 hours ago
தொடர்ந்து அத்துமீறும் நீதியர் சுவாமிநாதன்
மக்களுடைய குறைகளைத் தீர்ப்பதில் அரசு அலுவலர்கள் போதுமான ஆர்வம் காட்டுவதில்லை என்னும் குற்றச்சாட்டுத் தொடர்கிறது. வழக்கமான பணிகளைக்கூட முறையாகச் செய்யாமலும் காலந்தாழ்த்தியும் செய்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. உயர்…
8 hours ago
திருவள்ளுவர் இன்றிருந்தால்…
வைகாசி விசாகத்தன்றுதான் திருவள்ளுவர் பிறந்தார் என்று கூறி ஆளுநர் அர்லேகர், காவி உடை, கழுத்தில் உத்திராட்ச மாலை, கட்டுக் கட்டாய் விபூதிப்பூச்சுடன் கூடிய படத்தை வைத்து பிறந்த…
8 hours ago
‘கரப்பான் பூச்சி’, ‘ஒட்டுண்ணி’ என்று இந்திய இளைஞர்களைக் கூறுவதா?
அகில இந்திய தொழிற்சங்கப் பேராயத்தின் (ஏஐடியூசி) தேசிய பொதுக்குழுக் கூட்டம், கேரள மாநிலம், திரிச்சூரில் 2026, ஜூன் 1,2,3, தேதிகளில் நடைபெற்றது. பொது நிகழ்ச்சியாக நடந்த துவக்க…
11 hours ago
மதிமுக அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மதிமுக அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் பல்வேறு…
12 hours ago
ஜனசக்தி இதழ் 11, ஜூன் 14 – 20_2026
ஜனசக்தி இதழ் 11, ஜூன் 14 – 20_2026 ===== படியுங்கள்! பரப்புங்கள்!! =====
5 days ago
தோழர் தாரகேஷ்வர் சக்கரவர்த்தி நூற்றாண்டு 1926-2026
வங்கி ஊழியர் தொழிற்சங்க இயக்கத்தில் தாரகையாய் ஜொலித்த, மாபெரும் தலைவர் தாரகேஷ்வர் சக்கரவர்த்தியின் நூற்றாண்டு வருகிற ஜூன் 2ம் தேதியில் நிறைவடைகிறது. ஒரு வக்கீல் குமாஸ்தாவின் மகனாக…
5 days ago
தனக்கென வாழாத மாமனிதர்
எதற்காகப் பிறந்தேன்? யாருக்காக வாழ்ந்தேன்? பிறப்பும், வளர்ப்பும் வாழ்வும் யாருக்காக? எனக்காக, என் குடும்பத்திற்காக, வாழ்வெனில் அது வாழ்க்கையா? ஊருக்காக, வட்டாரத்திற்காக, நாட்டிற்காக, மொழிக்காக வாழ்ந்தேன் என்பது…
6 days ago
தமிழ்நாட்டின் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் நிதிச் சுமையல்ல, சமூக ஆதாரம்
இந்தியாவின் 16-ஆவது நிதிக் குழு தனது அறிக்கையில், நஷ்டத்தில் இயங்கும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் (State PSUs) குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. “பயனற்றதாக மாறிய நூற்றுக்கணக்கான…
1 week ago
தோற்ற மயக்கத்திற்கு அப்பால் – 2: பாரம்பரிய அரசியல் மீதான சலிப்பும் புதிய மாற்றுக்கான மக்களின் எதார்த்த தேவையும்
மே 4-ல் வெளியான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படிச் சாத்தியமானது என்ற திகைப்பையும் ஒருவித அரசியல் பதற்றத்தையும் தொற்றிக்கொள்ளச் செய்தது. இந்தத் தேர்தல் முடிவு கற்பனை கூடச்…
















