10 hours ago
சென்னையில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகளை அதிக அளவில் திறப்பது ஒட்டு மொத்த தமிழக மக்கள் நலனிற்கு உகந்ததல்ல.
சென்னையில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகளை அதிக அளவில் திறப்பது ஒட்டு மொத்த தமிழக மக்கள் நலனிற்கு உகந்ததல்ல என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
11 hours ago
இந்தியாவின் டேட்டா சென்டர் கொள்கை: டிஜிட்டல் வளர்ச்சியா? இயற்கை வளங்களின் தனியார்மயமா?
இன்றைய உலகில் நாம் அனுப்பும் ஒவ்வொரு புலனச் (WhatsApp) செய்தியும், முக நூல் (Facebook) பதிவும், வலையொளி (YouTube) காணொளியும், ஒருமித்த செலுத்துகை இணைப்புமுக (Unified Payments…
12 hours ago
தேர்தலின் நம்பகத்தன்மைக்கு வாக்குச்சீட்டு முறையே தீர்வு
வாக்கு எந்திரங்களின் நம்பகத் தன்மை அண்மைக் காலங்களில் அய்யத்துக்கிடமாகி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திருடப்பட்டன அல்லது திருத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு…
14 hours ago
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026, ஐ ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்
மாநில உரிமைகளைப் பறித்து பெருநிறுவனங்கள் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க வழிவகுக்கும், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம்…
14 hours ago
பழங்குடிகளை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என முத்திரை குத்தி வெளியேற்றக் கூடாது!
பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என முத்திரை குத்தி வெளியேற்றக் கூடாது! உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு…
15 hours ago
யாரைக் குறி வைக்கிறார் மோடி?
நம் பெரும் நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை, நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன், கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தொடங்கி, பொதுச்…
16 hours ago
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை:
கர்நாடக மாநில வனப்பகுதியில், மாடுகளைத் தேடிச் சென்ற மூன்று தமிழக விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, சட்டமன்றத்தில் 18.8.2026 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.…
16 hours ago
அம்பானி, அதானி, பிர்லா, ஜிந்தால், டாட்டா ஐந்து குடும்பங்கள் கையில் இந்தியா!
இந்தியாவின் மொத்த வருவாயில் 60 சதத்துக்கும் அதிகமான வருவாய், ஐந்து முதலாளிகளின் குடும்ப நிறுவனங்களிடம் போய்ச் சேந்துள்ளதாக உலக வங்கியின் பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது. இது World…
3 days ago
நூறு நாள்கள்: வாக்குறுதிகளும் செயல்பாடும்
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பொறுப்பேற்று 100 நாள்கள் கடந்துள்ளன. மூன்றே மாதத்தில் முடிந்துவிடும் என்ற ஆருடங்களை நிராசையாக்கி அரசு நிலைத்துள்ளதற்காகவே அதனைப் பாராட்டி வாழ்த்த வேண்டும். த.வெ.க.…
3 days ago
கோவையில் மாணவன் அடித்துக் கொலை: சட்டத்தை நடைமுறைப்படுத்த யார் தடங்கல்?
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. அதனை நடைமுறைப்படுத்த காவல்துறைக்கும், நீதிமன்றத்துக்கும் யார் தடங்கல்? என்ன தடை? என்று சட்டப்பேரவையில் க.மாரிமுத்து எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.…













