2 hours ago
வெறும் திரைப்பட விவகாரம் அல்ல!
“திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” ஆவணப்படம் புதுக்கோட்டையில் திரையிடத் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஒரு கலை இலக்கிய அமைப்பு இந்த ஆவணப்படத்தை திரையிடப்பட ஏற்பாடு செய்திருந்தது. இதனைத் திரையிட முதலில் ஒப்புக்கொண்ட…
4 hours ago
தொடர்ந்து அத்துமீறும் நீதியர் சுவாமிநாதன்
மக்களுடைய குறைகளைத் தீர்ப்பதில் அரசு அலுவலர்கள் போதுமான ஆர்வம் காட்டுவதில்லை என்னும் குற்றச்சாட்டுத் தொடர்கிறது. வழக்கமான பணிகளைக்கூட முறையாகச் செய்யாமலும் காலந்தாழ்த்தியும் செய்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. உயர்…
4 hours ago
திருவள்ளுவர் இன்றிருந்தால்…
வைகாசி விசாகத்தன்றுதான் திருவள்ளுவர் பிறந்தார் என்று கூறி ஆளுநர் அர்லேகர், காவி உடை, கழுத்தில் உத்திராட்ச மாலை, கட்டுக் கட்டாய் விபூதிப்பூச்சுடன் கூடிய படத்தை வைத்து பிறந்த…
5 hours ago
‘கரப்பான் பூச்சி’, ‘ஒட்டுண்ணி’ என்று இந்திய இளைஞர்களைக் கூறுவதா?
அகில இந்திய தொழிற்சங்கப் பேராயத்தின் (ஏஐடியூசி) தேசிய பொதுக்குழுக் கூட்டம், கேரள மாநிலம், திரிச்சூரில் 2026, ஜூன் 1,2,3, தேதிகளில் நடைபெற்றது. பொது நிகழ்ச்சியாக நடந்த துவக்க…
7 hours ago
மதிமுக அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மதிமுக அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் பல்வேறு…
8 hours ago
ஜனசக்தி இதழ் 11, ஜூன் 14 – 20_2026
ஜனசக்தி இதழ் 11, ஜூன் 14 – 20_2026 ===== படியுங்கள்! பரப்புங்கள்!! =====
5 days ago
தோழர் தாரகேஷ்வர் சக்கரவர்த்தி நூற்றாண்டு 1926-2026
வங்கி ஊழியர் தொழிற்சங்க இயக்கத்தில் தாரகையாய் ஜொலித்த, மாபெரும் தலைவர் தாரகேஷ்வர் சக்கரவர்த்தியின் நூற்றாண்டு வருகிற ஜூன் 2ம் தேதியில் நிறைவடைகிறது. ஒரு வக்கீல் குமாஸ்தாவின் மகனாக…
5 days ago
தனக்கென வாழாத மாமனிதர்
எதற்காகப் பிறந்தேன்? யாருக்காக வாழ்ந்தேன்? பிறப்பும், வளர்ப்பும் வாழ்வும் யாருக்காக? எனக்காக, என் குடும்பத்திற்காக, வாழ்வெனில் அது வாழ்க்கையா? ஊருக்காக, வட்டாரத்திற்காக, நாட்டிற்காக, மொழிக்காக வாழ்ந்தேன் என்பது…
5 days ago
தமிழ்நாட்டின் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் நிதிச் சுமையல்ல, சமூக ஆதாரம்
இந்தியாவின் 16-ஆவது நிதிக் குழு தனது அறிக்கையில், நஷ்டத்தில் இயங்கும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் (State PSUs) குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. “பயனற்றதாக மாறிய நூற்றுக்கணக்கான…
1 week ago
தோற்ற மயக்கத்திற்கு அப்பால் – 2: பாரம்பரிய அரசியல் மீதான சலிப்பும் புதிய மாற்றுக்கான மக்களின் எதார்த்த தேவையும்
மே 4-ல் வெளியான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படிச் சாத்தியமானது என்ற திகைப்பையும் ஒருவித அரசியல் பதற்றத்தையும் தொற்றிக்கொள்ளச் செய்தது. இந்தத் தேர்தல் முடிவு கற்பனை கூடச்…
















