8 hours ago
செப்.16 வட்டாட்சியர் அலுவலகங்களில் பெருந்திரள் முறையீடு!
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 வாழ்வுரிமை பற்றிக் குறிப்பிடுகிறது. அது, நாட்டின் குடிமக்கள் கண்ணியத்துடனும், சுதந்திரத்துடனும் வாழ்வதை உறுதி செய்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் மீதுதான் சத்தியப்…
8 hours ago
அணு ஆயுத ஏகபோகத்தை உடைத்த சோவியத் ஒன்றியம்
29 ஆகஸ்ட் 1949. சோவியத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கஜகஸ்தானின் செமிபாலாட்டின்ஸ்க் சோதனைத் தளத்தில் காலை 7 மணியளவில் ஒரு அணு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்ந்தது. அது…
11 hours ago
சொந்த நாட்டு மக்கள் மீது போர் தொடுக்கும் மோடி
‘இது போருக்கான காலகட்டம் அல்ல’ என்னும் பொன்மொழி ஒன்றினை மோடி அண்மைக் காலங்களில் உலக அரங்கில் உதிர்த்து வருகிறார். இதனை அவரது வெளியுறவுத் துறை அமைச்சரும் வழிமொழிகிறார்.…
12 hours ago
நிகழ்ச்சிநிரல்
கிராம சபா முதற்கொண்டு நாடாளுமன்றம் வரை. அமைப்புகள் முதற்கொண்டு அரசியல் கட்சிகள் வரை. தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை நிகழ்ச்சி நிரல் என்பது மிக முக்கிய பங்கு…
13 hours ago
சட்டம் – ஒழுங்கு குறித்து வெறும் விளக்கங்கள் அளிக்காமல், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்திடுக!
சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து,…
2 days ago
உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழ்
உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழை அங்கீகரிக்கக் கோரி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…
2 days ago
தொடரும் படுகொலைகள்
தமிழ்நாட்டில் கொலைகள், பழிவாங்கும் கொலைகள், ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆணவக்கொலைகளில் சாதி ஆதிக்கமும், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஆணாதிக்கமும் வெளிப்படுகின்றன. த.வெ.க.…
2 days ago
அதிகார நாற்காலியிலிருந்து மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்.ஸின் அழுகிய சிந்தனைகளிலிருந்தும் விடுதலை வேண்டும்
போராட்டம் நமது வாழ்வின் பிரிக்க முடியாத பகுதி. மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம், அடிமட்டத்திலிருந்து தொடங்கி, மாவட்ட, மாநில, தேசத் தலைநகர் என நாம் போராடாத இடம்…
2 days ago
சிறைகளில் 70% ஒடுக்கப்பட்ட மக்கள்: காவல்துறையின் சட்ட அணுகுமுறை நடுநிலையானதா?
சட்டமன்றத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீது 3.9.2026 அன்று விவாதம் நடைபெற்றது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த க.மாரிமுத்து எம்.எல்.ஏ. பங்கேற்றுப்…
3 days ago
கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், தொகுதி கோரிக்கைகள்
சட்டமன்றக் கூட்டத் தொடரில், நாள்தோறும் பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. இந்த விவாதங்களில்…













