16 minutes ago
கோவையில் மாணவன் அடித்துக் கொலை: சட்டத்தை நடைமுறைப்படுத்த யார் தடங்கல்?
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. அதனை நடைமுறைப்படுத்த காவல்துறைக்கும், நீதிமன்றத்துக்கும் யார் தடங்கல்? என்ன தடை? என்று சட்டப்பேரவையில் க.மாரிமுத்து எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.…
42 minutes ago
மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் 19.08.2026 அன்று சென்னை பாலன் இல்லத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச்…
2 hours ago
ஜனசக்தி இதழ் 21, ஆகஸ்ட் 23-29_2026
ஜனசக்தி இதழ் 21, ஆகஸ்ட் 23-29_2026 ===== படியுங்கள்! பரப்புங்கள்!! =====
5 hours ago
டெல்லி- பேரணிக்கு செல்ல சிறப்பு ரயிலுக்கு அனுமதி மறுப்பு
டெல்லி- பேரணிக்கு செல்ல சிறப்பு ரயிலுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட்…
6 hours ago
ஒரு லட்சம் கோடி முதலீடு வந்திருக்கிறது என்றால்.. ஆண்டுக்கு எடுத்துச் செல்லும் லாபம் எவ்வளவு?
ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததாக தமிழ்நாடு அரசு சொல்கிறதே, அந்த நிறுவனங்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா? ஒரு லட்சம் கோடி முதலீடு போட்ட நிறுவனங்கள், ஆண்டுக்கு…
6 hours ago
“மாற்றம் தேவை” நாடு தழுவிய நடைபயணம்: இடதுசாரித் திசையில் நாடு திரும்ப வேண்டும்
மாற்றம் தேவை நடைபயணப் பரப்புரை ஆகஸ்ட் 6 முதல் 15 ஆம் தேதி வரை நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. கட்சித் தோழர்கள் அனைவரும்…
1 day ago
கருக்கலைப்புக்கு எதிராக சபாநாயகர் பேசுவதா?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் கருக்கலைப்பிற்கு எதிராக பேசியது தவறு. மத அடிப்படைவாதத்திற்கு இடமளிக்கக்கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…
1 day ago
கொசஸ்தலை ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்
வடசென்னை பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து, மீன் வளம் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்தியக்…
1 day ago
மேகமலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது!
வன உரிமைச்சட்டத்தின் அடிப்படையில், பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களுடைய நிலங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும், மேகமலை வருசநாடு மக்களைப் பாதுகாக்க வேண்டும். அங்கிருந்து வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்த…
1 day ago
ஜந்தர் மந்தர் போராட்டம்: இளைஞர்கள் பயத்தை வெற்றி கொள்ள உதவிய AISF-AIYF
ஏஐஎஸ்எப் 90வது ஆண்டு விழா – 2 தொழில்நுட்பம் சார்ந்த போராட்டங்கள் இதனை ‘ஜென்சி’ தலைமுறை, அதனைத் தொடர்ந்து ‘ஆல்பா’ தலைமுறை போராட்டம் என வாதத்திற்காக அழைக்கலாம்.…













