9 hours ago
கருக்கலைப்புக்கு எதிராக சபாநாயகர் பேசுவதா?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் கருக்கலைப்பிற்கு எதிராக பேசியது தவறு. மத அடிப்படைவாதத்திற்கு இடமளிக்கக்கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…
9 hours ago
கொசஸ்தலை ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்
வடசென்னை பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து, மீன் வளம் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்தியக்…
11 hours ago
மேகமலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது!
வன உரிமைச்சட்டத்தின் அடிப்படையில், பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களுடைய நிலங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும், மேகமலை வருசநாடு மக்களைப் பாதுகாக்க வேண்டும். அங்கிருந்து வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்த…
13 hours ago
ஜந்தர் மந்தர் போராட்டம்: இளைஞர்கள் பயத்தை வெற்றி கொள்ள உதவிய AISF-AIYF
ஏஐஎஸ்எப் 90வது ஆண்டு விழா – 2 தொழில்நுட்பம் சார்ந்த போராட்டங்கள் இதனை ‘ஜென்சி’ தலைமுறை, அதனைத் தொடர்ந்து ‘ஆல்பா’ தலைமுறை போராட்டம் என வாதத்திற்காக அழைக்கலாம்.…
15 hours ago
எல் நினோ எச்சரிக்கையும் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டும்
2026–-27ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட், ‘சூப்பர் எல் நினோ’ அபாயத்தை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, அதனை எதிர்கொள்ள சில திட்டங்களை அறிவித்துள்ளது. ‘காலநிலை மாற்றம்’ வேளாண்மையின் மையப்…
3 days ago
நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் பாஜக!
நாட்டின் மிக உயர்ந்தபட்ச அமைப்பான நாடாளுமன்றம் நிலைகுலைந்து நிற்கின்றது. 543 நாடாளுமன்ற தொகுதிகளில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இரு…
3 days ago
எதிர்பார்ப்புகளைத் தந்து ஏமாற்றிய வேளாண் நிதி நிலை அறிக்கை
தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் 06-08-2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண் வரவு செலவுத் திட்டம்,…
3 days ago
யுபிஐ பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம்: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சரணடைவா? கொள்கை மாற்றமா?
இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெற்றிகளில் ஒன்றாக ஒருங்கிணைந்த பணப் பரிமாற்றத்திற்கான இடைமுகம் (Unified Payments Interface -– UPI) திகழ்கிறது. இது நாட்டின் பணப் பரிமாற்ற முறையையே…
4 days ago
சட்டப்பேரவையில் மக்களின் குரல் ஒலிக்கட்டும்!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5 முதல் நடைபெற்று வருகிறது. ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான கருத்து மோதல் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல;…
4 days ago
காவியில் நனைக்கப்படும் புத்தகங்கள்
பாடப்புத்தகங்களின் காவிமயமாக்கல் தொடர்ந்து தீவிரமடைகிறது. நீட் தேர்வுக்கான வினாத்தாள் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டதைக் கண்டித்து, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்களை கண்மூடித்தனமான தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு…













