5 hours ago
எந்தக் கூட்டணியிலும் இல்லை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழுக்கூட்டம், ஜூன் 10, 11 தேதிகளில், கோவையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்,…
7 hours ago
72வது ஆண்டில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம்: மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தப் போராடுவோம்!
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் 1954 ஜூன் 4ல் தொடங்கப்பட்டது. வரும் ஜூன் 4ல் 72வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தேசிய நீரோட்டத்தில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு…
10 hours ago
மருத்துவ கல்லூரியிலிருந்து மக்கள் போராட்ட களத்துக்கு!
(6.6.2026-ம் நாள் தோழர் சி.ஆரின் 111-வது பிறந்த நாள்) இருபத்தெட்டு ஆண்டுகள் (1964 – 1992) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து…
10 hours ago
தமிழக அரசியல் மாற்றம்: தோற்ற மயக்கத்திற்கு அப்பால் – 3 பொதுப்புத்தியின் கையாளுதல்களும் மாற்று அரசியலும்
மக்களின் எதார்த்த தேவைகளையும், அவர்களின் பொதுப்புத்திக் கட்டமைப்பில் நிலவும் உளவியல் தாக்கங்களையும் நாம் எப்படி முற்போக்கு மாற்று அரசியலுக்கு ஆதரவாகத் திரட்டுவது என்பதே இன்று நம்முன் உள்ள…
11 hours ago
சிபிஎஸ்இ விடைத்தாள் விபரீதங்கள்
வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது கல்வி என்று பழம் புலவர்களால் பாடப்பட்டது. ஆனால் இன்றோ இது களவாடப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய தேர்வு எழுதும்…
12 hours ago
இணையத்தில் வைரலான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி: எதார்த்த உலகில் எதிரொலிக்குமா?
கரப்பான் பூச்சி திடீரென அரசியல் குறியீடாக மாறும், அதனை அடையாளமாகக் கொண்டு பெருந்திரளான இளைஞர்கள் இணைய வெளியில் (Internet World) திரளுவார்கள் என்பதை யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க…
2 days ago
வெறும் திரைப்பட விவகாரம் அல்ல!
“திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” ஆவணப்படம் புதுக்கோட்டையில் திரையிடத் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஒரு கலை இலக்கிய அமைப்பு இந்த ஆவணப்படத்தை திரையிடப்பட ஏற்பாடு செய்திருந்தது. இதனைத் திரையிட முதலில் ஒப்புக்கொண்ட…
2 days ago
தொடர்ந்து அத்துமீறும் நீதியர் சுவாமிநாதன்
மக்களுடைய குறைகளைத் தீர்ப்பதில் அரசு அலுவலர்கள் போதுமான ஆர்வம் காட்டுவதில்லை என்னும் குற்றச்சாட்டுத் தொடர்கிறது. வழக்கமான பணிகளைக்கூட முறையாகச் செய்யாமலும் காலந்தாழ்த்தியும் செய்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. உயர்…
2 days ago
திருவள்ளுவர் இன்றிருந்தால்…
வைகாசி விசாகத்தன்றுதான் திருவள்ளுவர் பிறந்தார் என்று கூறி ஆளுநர் அர்லேகர், காவி உடை, கழுத்தில் உத்திராட்ச மாலை, கட்டுக் கட்டாய் விபூதிப்பூச்சுடன் கூடிய படத்தை வைத்து பிறந்த…
2 days ago
‘கரப்பான் பூச்சி’, ‘ஒட்டுண்ணி’ என்று இந்திய இளைஞர்களைக் கூறுவதா?
அகில இந்திய தொழிற்சங்கப் பேராயத்தின் (ஏஐடியூசி) தேசிய பொதுக்குழுக் கூட்டம், கேரள மாநிலம், திரிச்சூரில் 2026, ஜூன் 1,2,3, தேதிகளில் நடைபெற்றது. பொது நிகழ்ச்சியாக நடந்த துவக்க…
















