9 hours ago
விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை கவனத்தில் கொள்ளாத பட்ஜெட்
வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளின் தற்போதைய எதிர்பார்ப்பு, தேவை ஆகியவற்றை முழுமையாக கவனத்தில் கொள்ளவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளார். இது…
10 hours ago
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாத பட்ஜெட்
தவெக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள…
11 hours ago
மக்களுக்காக மக்களிடம்: எழுச்சிமிகு நடைபயண பரப்புரை இயக்கம்
ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 15 வரை நாடு முழுவதும் நடைபயண பரப்புரை இயக்கம் நடைபெறுகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு முடிவின்படி நடைபெறும் இந்த இயக்கத்தில்,…
12 hours ago
வறட்சி தாக்குதலில் துடிக்கும் டெல்டா மண்டலம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி, போதிய நீர்வரத்து இல்லாமை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,…
14 hours ago
தகுதியைக் காட்டாத, கட்டணத்தைக் குறைக்காத மருத்துவ நுழைவுத் தேர்வு ஏன்?
விடுதலைக்குப் பின்னர் இந்திய ஒன்றியம் கண்டிராத வகையில் இளம் தலைமுறையினரின் பெரும் போராட்டம் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி என்ற புதிய அமைப்பின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருப்பது புதிய…
3 days ago
புதிய திருப்பத்துக்கான மாணவர் எழுச்சி
வேலையில்லாத இளைஞர்களை “கரப்பான்பூச்சிகள்” என்று இந்தியத் தலைமை நீதிபதி சொல்ல, அந்த இழிசொல்லையே, எதிர்ப்பின் அடையாளமாக மாற்றி, அபிஜித் திப்கே என்ற இளைஞர் ‘கரப்பான் ஜனதா கட்சி’…
4 days ago
தனியார் நிலங்களுக்கு உரிமை கொண்டாடும் கோயில்கள்
அண்மையில் தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி அரசின் கரூர் நிலப் பதிவுகள் குறித்த ஆணை கோவில்களுக்கு எதிரானது எனத் திரித்துப் பேசப்பட்டு வருகிறது. கரூரைச் சுற்றியுள்ள ஊர்களில்…
4 days ago
கடவுளைக் காப்பது யார்?
கடவுளின் மீது நம்பிக்கை உடையோர் அதிகம், மிக அதிகம். தங்கள் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு துன்பத்தையும் – துயரத்தையும் கடவுள் தீர்த்து வைப்பார் என்று நம்பிக்கை உடையோர்…
4 days ago
₹100 முத்திரைத்தாளால் தொழிலாளர் உரிமைகளைப் பறிக்க முடியுமா? ஆத்தூரில் அம்பலமான ஒப்பந்தத் தொழிலாளர் சுரண்டல்
தமிழ்நாட்டின் மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் இலட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகள் நீண்டகாலமாக மீறப்பட்டும்…
4 days ago
அனஸ்தீசிய அபாய அரசியல்!
இன்றைய உலகமய அரசியலில் நவீன அறிவியல் ஊடகத் தொழில்நுட்பம் மிக முக்கிய பாத்திரம் வகிக்கிறது. இது தொலைக்காட்சி ஊடகமாக ஆதிக்கம் செலுத்தி தற்போது சோசியல் மீடியாவாக செயலூக்கம்…















