12 hours ago
புதிய திருப்பத்துக்கான மாணவர் எழுச்சி
வேலையில்லாத இளைஞர்களை “கரப்பான்பூச்சிகள்” என்று இந்தியத் தலைமை நீதிபதி சொல்ல, அந்த இழிசொல்லையே, எதிர்ப்பின் அடையாளமாக மாற்றி, அபிஜித் திப்கே என்ற இளைஞர் ‘கரப்பான் ஜனதா கட்சி’…
12 hours ago
தனியார் நிலங்களுக்கு உரிமை கொண்டாடும் கோயில்கள்
அண்மையில் தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி அரசின் கரூர் நிலப் பதிவுகள் குறித்த ஆணை கோவில்களுக்கு எதிரானது எனத் திரித்துப் பேசப்பட்டு வருகிறது. கரூரைச் சுற்றியுள்ள ஊர்களில்…
13 hours ago
கடவுளைக் காப்பது யார்?
கடவுளின் மீது நம்பிக்கை உடையோர் அதிகம், மிக அதிகம். தங்கள் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு துன்பத்தையும் – துயரத்தையும் கடவுள் தீர்த்து வைப்பார் என்று நம்பிக்கை உடையோர்…
13 hours ago
₹100 முத்திரைத்தாளால் தொழிலாளர் உரிமைகளைப் பறிக்க முடியுமா? ஆத்தூரில் அம்பலமான ஒப்பந்தத் தொழிலாளர் சுரண்டல்
தமிழ்நாட்டின் மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் இலட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகள் நீண்டகாலமாக மீறப்பட்டும்…
14 hours ago
அனஸ்தீசிய அபாய அரசியல்!
இன்றைய உலகமய அரசியலில் நவீன அறிவியல் ஊடகத் தொழில்நுட்பம் மிக முக்கிய பாத்திரம் வகிக்கிறது. இது தொலைக்காட்சி ஊடகமாக ஆதிக்கம் செலுத்தி தற்போது சோசியல் மீடியாவாக செயலூக்கம்…
14 hours ago
கல்பாக்கம் சாதனை: இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு!
கல்பாக்கத்தில் முற்றிலும் இந்தியத் தொழில் நுட்பத்தில் அணு ஆற்றல் அதிவேக ஈனுலை (Fast Breeder) உற்பத்தியை 1983ல் துவக்கியபோது மகிழ்ச்சி பொங்க, ஜே,ஜே, கல்பாக்கம் என்று தலைப்புச்…
2 days ago
போராடுபவர்கள் தேச விரோதிகளா?
அநீதிகளுக்கு எதிராகப் போராடுபவர்கள்- நக்சலைட்டுகள் அல்லது நகர்ப்புற நக்சலைட்டுகள்- தேச விரோதிகள் என பட்டம் சூட்டுகின்றனர். பட்டம் வழங்கும் இவர்கள் யார்? இவர்கள் விடுதலைப் போர்க்களத்தில் வெள்ளை…
2 days ago
போராட்டங்கள் தூண்டி விடப்படுகிறதா?
எந்த ஒரு போராட்டமும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிட்டால்… ஆட்சியாளர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியாது! போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் என்று வாய் கூசாமல் நாக்குத் தடித்து…
2 days ago
அம்பலப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் சகுனி வேலைகள்!
டெல்லியில் கட்டுக்கடங்காத மாணவர் – இளைஞர் கூட்டம் திரண்டு, நீட் தேர்வு உள்ளிட்ட இந்திய அரசின் தேர்வு முறைமைகளின் முறைகேடுகளை கடுமையாக எதிர்த்தனர். இதற்குப் பொறுப்பேற்று ஒன்றிய…
2 days ago
போராடும் உரிமையை மறுக்கும் அரசு ஜனநாயக விரோதி!
அமைதியான முறையில் போராடுவது மக்களின் அரசியல் சாசன உரிமை என்று மீண்டும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எத்தனை தடவை சொன்னாலும் ஆளுங்கட்சியின், அது எதுவாயினும், காதுகளில் விழுவதே இல்லை.…
















