16 hours ago
உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழ்
உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழை அங்கீகரிக்கக் கோரி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…
18 hours ago
தொடரும் படுகொலைகள்
தமிழ்நாட்டில் கொலைகள், பழிவாங்கும் கொலைகள், ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆணவக்கொலைகளில் சாதி ஆதிக்கமும், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஆணாதிக்கமும் வெளிப்படுகின்றன. த.வெ.க.…
20 hours ago
அதிகார நாற்காலியிலிருந்து மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்.ஸின் அழுகிய சிந்தனைகளிலிருந்தும் விடுதலை வேண்டும்
போராட்டம் நமது வாழ்வின் பிரிக்க முடியாத பகுதி. மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம், அடிமட்டத்திலிருந்து தொடங்கி, மாவட்ட, மாநில, தேசத் தலைநகர் என நாம் போராடாத இடம்…
21 hours ago
சிறைகளில் 70% ஒடுக்கப்பட்ட மக்கள்: காவல்துறையின் சட்ட அணுகுமுறை நடுநிலையானதா?
சட்டமன்றத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீது 3.9.2026 அன்று விவாதம் நடைபெற்றது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த க.மாரிமுத்து எம்.எல்.ஏ. பங்கேற்றுப்…
22 hours ago
கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், தொகுதி கோரிக்கைகள்
சட்டமன்றக் கூட்டத் தொடரில், நாள்தோறும் பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. இந்த விவாதங்களில்…
2 days ago
உணவுக்கு வேளாண் வளமும் வேண்டும்! உயர்வுக்குத் தொழில் வளர்ச்சியும் வேண்டும்!
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குச் சென்னையில் விரிவுபடுத்தப்பட்ட வானூர்தி முனையம் வேண்டுமென்பது பல்லாண்டுகளாகப் பேசப்பட்டு வருவதுதான். ஏறக்குறைய 5000 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த பத்தாண்டுகளுக்கும்…
2 days ago
ஜனசக்தி இதழ் 24, செப்டம்பர் 13-19_2026
ஜனசக்தி இதழ் 24, செப்டம்பர் 13-19_2026 ===== படியுங்கள்! பரப்புங்கள்!! =====
2 days ago
தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட விண்வெளித்துறை
இந்திய விண்வெளித்துறை, இஸ்ரோ, அவற்றின் கட்டமைப்பு வசதிகள், வளர்ந்த நுட்பங்கள், அதன் அறிவாற்றல் என அனைத்தும் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய மாற்றங்கள், விளைவுகள் பற்றிப் பார்க்கலாம்.…
2 days ago
வரும் முன் காக்க!
இயற்கை நமக்கு பல கொடைகளை வழங்கியுள்ளது. அத்தகைய கொடைகளில் மகத்தான கொடையாக கிடைத்த காவிரி நதி நீர் பாய்ந்தோடும் மாவட்டங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை…
2 days ago
முறையற்ற நிதி உதவி, கடன் தள்ளுபடி!
கடந்த 2014-க்குப் பிறகு இந்தியா தனது பழைய யுபிஏ அரசின் வளர்ச்சிப் பாதையிலேயே தொடர்ந்திருந்தால் கூட, 2023-ல் தனிநபர் வருமானம் தற்போது உள்ளதைவிட சுமார் 1,000 டாலர்கள்…













