13 hours ago
சுங்க சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப் பெற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சுங்க சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்…
4 days ago
ஜனசக்தி, மார்ச் 30 – ஏப்ரல் 5 இதழ்
ஜனசக்தி, மார்ச் 30 – ஏப்ரல் 5 இதழ் Js_52i_M30 to A05_Clr படியுங்கள்! பரப்புங்கள்!
5 days ago
சிபிஎம் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் தந்தையார் மறைவுக்கு இரங்கல்
சிபிஎம் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் தந்தையார் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்…
5 days ago
தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றாத ஒன்றிய அரசின் பள்ளிகள்!
மாணவர் விரும்பும் மூன்றாவது மொழியினைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் வேண்டும் என்றுதான் ஒன்றிய அரசு இப்போது பரப்புரை செய்துவருகிறது. பா.ச.க.வும் இந்தப் பச்சைப் பொய்யை வைத்துத்தான் பொழுதெல்லாம்…
5 days ago
அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் செய்யவா இந்தியா?
மகாபாரத இதிகாசத்தில் சாந்தி பருவத்தின் கீழ் அமைந்துள்ள ராஜதர்ம அனுசாசனப் பருவத்தில், அம்புப் படுக்கையில் இருக்கும் பீஷ்மர், தனது பேரனும் அரசனுமாகிய தர்மராஜனுக்கு அரசாட்சி பற்றிப் போதிக்கிறார்.…
6 days ago
நாகை நோக்கி – 1
போர்க்குணமிக்க தோழர்களே! மரம் ஆடாமல், அசையாமல் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கின்றது, விரும்புகின்றது. ஆனால், காற்று அதனை விடுவதாக இல்லை. காற்று மெல்லமாக, சில நேரங்களில் வேகமாக,…
6 days ago
கே.சுப்பராயன் எம்.பி.யின் இடைவிடாத முயற்சி வெற்றி
நாடாளுமன்றத்தில் தற்போது எந்த மொழியில் பேசினாலும் உறுப்பினர்களுக்கு தெரிந்த மொழியில் அதற்கான மொழிபெயர்ப்பு உடனுக்குடன் கிடைக்கும் என்ற நிலை கே.சுப்பராயன் எம்பியின் தொடர் முயற்சியால் நிறைவேறியுள்ளது. கோவை…
1 week ago
இந்தி கற்கும் உரிமை கேட்போர், இந்தியை மறுக்கும் உரிமையையும் தரவேண்டும்
படிப்பதால், பயனும் இயலாததால், இழப்பும் இல்லையென்று தெரிந்தும், மூன்றாவது மொழியாக இந்தியும், சமக்கிருதமும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு எவ்வளவுதான் முட்டுக்கொடுத்தாலும், முன்னேற்றம் வந்துவிடப் போவதில்லை. முன்வைக்கின்ற அடிப்படை நோக்கங்கள்…
1 week ago
10 பணக்காரர்களுக்கு 57% வருமானம். என்று தீரும் இந்தத் துயரம்?
இந்தியாவில் 100 கோடி பேர் வாழ்க்கைத் தேவைகளுக்கு அச்சமின்றி செலவிடும் நிலையில் இல்லை என்பதை புளூம் வென்ட்சர்ஸ் ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் போக்கு நீடித்தால் என்ன ஆகும்…
1 week ago
கண்ணிய வாழ்க்கை கருணையல்ல; அது பெண்களின் உரிமை
“கண்ணியத்துடன் கூடிய வாழ்க்கை கருணை அல்ல. அது பெண்கள் உரிமை, அதை உறுதிப்படுத்து” எனும் முழக்கத்தோடு உலகின் அனைத்து பெண்களுக்கும் புரட்சிகர வாழ்த்துகளை இந்திய மாதர் தேசிய…