2 days ago
மின் நுகர்வோர் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
மின் நுகர்வோர் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட்…
2 days ago
ஆர்.என்.ரவியே வெளியேறு!
ஆட்டம் போட்டு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் தலையில், உச்ச நீதிமன்றம் ஓங்கி இன்னொரு குட்டு வைத்திருக்கிறது. வந்ததிலிருந்து அட்டகாசம் தாங்கவில்லை. பேரறிவாளன் விடுதலையை ஏற்க முடியாது எனத்…
2 days ago
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம்
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இந்தியக்…
2 days ago
படமெடுத்து ஆடும் பாசிசம்
போர்க்குணமிக்க தோழர்களே! அரசாங்கத்து கோழி முட்டை அம்மியை உடைக்கும் என்பது பழைய பழமொழி! அது பழையது அல்ல, நிஜத்தில் நம் வாழ்க்கையில் அன்றாடம் நீக்கமற நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.…
3 days ago
ஆளுநரின் துணைவேந்தர்கள் மாநாடு அறிவிப்பு அதிகார அத்துமீறலின் உச்சம்
ஆளுநரின் துணைவேந்தர்கள் மாநாடு அறிவிப்பு அதிகார அத்துமீறலின் உச்ச கட்டம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர்…
4 days ago
குழப்பத்தின் உச்சம் விஜயின் அரசியல்!
விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், இப்போது அது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் இயக்கமாக மாறியுள்ளது. கடந்த நாடாளுமன்றத்…
5 days ago
அஜாய் குமார் கோஷ் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது பொதுச் செயலாளர் (1951- 62)
1948இல் கட்சி எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக காங்கிரஸ் அரசாங்கம் பெரும் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. நான்காவது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பி.டி.ரணதிவே, பொறுப்பில் இருந்து…
5 days ago
தலித்துகள் மீது தொடரும் வன்முறைகள். தீர்வு என்ன?
சாதி சனாதன, வருணாசிரம எதிர்ப்பே தமிழரின் தனி நிலை. ‘‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்…” என்றார் திருமூலர். ‘‘சாத்திரம் பலபேசும் சழக்கர் காள்! கோத்திரமும்…
5 days ago
ஜனசக்தி ஏப்ரல் 20-26 இதழ்
ஜனசக்தி ஏப்ரல் 20-26 இதழ் Js_03i_A20 to A26_Clr படியுங்கள்! பரப்புங்கள்!
5 days ago
குடியரசுத் துணைத் தலைவரின் வரம்பு மீறிய பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
குடியரசுத் துணைத் தலைவரின் வரம்பு மீறிய பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள…