20 hours ago
எம்.செல்வராஜ் எம்.பி. ஓர் ஆளுமை
ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றியம் கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான செங்கொடித் தளமாகும் கப்பலுடையான் என்ற குக்கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை நேசிக்கும் குடும்பமாகவும் விவசாயிகள் சங்க இயக்கத்தில்…
2 days ago
மக்களைப் பிளவுபடுத்துதல் மடமை. தீவிரவாதத்தை ஒருபோதும் அனுமதியோம்!
போர்க்குணமிக்க தோழர்களே! நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் கடந்த ஏப்ரல் 22-ல் நடைபெற்றுள்ளது. கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள்…
2 days ago
ஒசூர் தோழர் கே.எஸ்.கிருஷ்ணப்பா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
ஒசூர் தோழர் கே.எஸ்.கிருஷ்ணப்பா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
2 days ago
ஜெயின் கோவில் இடிப்பு, தேவாலயத்திற்குள் வன்முறை.. பற்றிப் படரும் இந்துத்துவ பாசிசம்
ஆர்எஸ்எஸ், பாஜகவின் மதவாத, வெறுப்பு அரசியல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, சிறுபான்மையினர் அனைவருக்கும் எதிரானது. மும்பை ஜெயின் கோவில் இடிப்பும், அகமதாபாத் தேவாலயத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதும், இதற்கு…
4 days ago
எக்காலத்தும் வீழாதவர் ராஜம் கிருஷ்ணன் (நூற்றாண்டுச் சிறப்புக் கட்டுரை)
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் (NFIW – National Federation of Indian Women) தலைவராக 1976 முதல் 1980 வரையிலும், கௌரவத் தலைவராக 1980 முதல்…
6 days ago
இந்திய ராணுவத்தின் செந்தூர் நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு
இந்திய ராணுவத்தின் செந்தூர் நடவடிக்கைக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய…
6 days ago
அரூர் தோழர் கா.சி.தமிழ்குமரன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
அரூர் தோழர் கா.சி.தமிழ்குமரன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
1 week ago
துணைவேந்தர்களை அழைத்து வெட்டி வேலை பார்க்கும் வேந்தர் ரவி
தமிழகப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின்னரும், வேந்தராக ஆளுநர் (இசைப் பல்கலைக்கழகம் தவிர்த்து) நீடிக்கிறார் என்பது உண்மைதான். துணைவேந்தர்களைப் பணியமர்த்தும் மற்றும் பணி…
1 week ago
ஆர்.எஸ்.எஸ் அணியும் புதிய முகமூடிகள்!
சாதிப் பிரிவினை அறிவியல் பூர்வமானது என்று அடித்துச் சொன்ன ஆர்.எஸ்.எஸ் இன்று தன் நிலையில் இருந்து மாறி, பேசி வருகிறது. உத்தரப்பிரதேசம் அலிகர் நகரில் நடந்த ஆர்.எஸ்.…